Skip to product information
1 of 1

Product Description

ஒரு கடலோர கிராமத்தின் கதை | ORU KADOLARA GRAMATHIN KATHAI

ஒரு கடலோர கிராமத்தின் கதை | ORU KADOLARA GRAMATHIN KATHAI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Sold out

Low stock

ORU KADOLARA GRAMATHIN KATHAI - இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். கிராமத் தலைவனும் ஊர் முதல் குடியான வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான். சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது, தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்களையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் நினைத்து விவரித்துச் செல்லும்போதே அந்த அடிநாதமாக, வெற்றிப் பிரதாபம் காரணமாக நசிந்துகொண்டிருக்கும் முதலாளியைப் பற்றிய பரிதாபமும் இழைந்து செல்கிறது. நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.
View full details