Skip to product information
1 of 1

Product Description

கவிதை பொருள் கொள்ளும் கலை | KAVITHAI PORULKOLLUM KALAI

கவிதை பொருள் கொள்ளும் கலை | KAVITHAI PORULKOLLUM KALAI

Publisher - EZHUTHU PRASURAM

Language - TAMIL

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Sold out

Out of stock

கோட்பாடுகள் தர்க்கம்  வழி சென்றுசேரும் இடங்களைக் கவிஞர் கவிதை வழியே எப்படிச் சென்றுசேர்கிறார் என்பதைப் பெருந்தேவியின் இக்கட்டுரைகள் காட்டுகின்றன. வாசகராக எனக்குக் கோட்பாடுகளின் மீதான ஐயத்தையும் மனவிலக்கத்தையும் கடப்பதற்கு உதவுவதோடு, அவை எப்படி நல்ல கவிதைகளை அடையாளம்  காணவும் பொருளுணர்ந்துகொள்ளவும் கைவிளக்காக அமையக்கூடும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. படைப்பு மனத்துக்குக் கோட்பாடு எதிரானது எனும் கற்பிதத்தையும் இந்நூல் தகர்க்கிறது.
- சுனில் கிருஷ்ணன்
View full details