தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் | THAMIRAPARANIYIL KOLLAPPADATHAVARKAL
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் | THAMIRAPARANIYIL KOLLAPPADATHAVARKAL
Author - MARI SELVARAJ
Publisher - VAMSI
Language - TAMIL
Regular price
Rs. 200.00
Regular price
Sale price
Rs. 200.00
Unit price
/
per
Share
In stock
எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது.
காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.